Monday, 24 June 2013




அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று பொள்ளாச்சி கோட்டத்தின்  36 வது  கோட்ட மாநாடு பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள TELC  பள்ளியில் 23.06.2013  அன்று சிறப்பாக நடைபெற்றது.கோட்டத்தலைவர் தோழர் K. ஜெயராஜ்  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க தோழர் .D.எபினேசர் காந்தி மாநில துணைத்தலைவர் ,தோழர் C.சஞ்சீவி கோவை மண்டல செயலர்  மாநில சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி கோட்டத்தின் FNPO P3,P4  சங்க  தலைவர்கள் ,செயலாளர்கள் நமது N F P E  கோட்ட மாநாட்டில் கலந்து  கொண்டது ஊழியர் ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கியது.

பின்பு நடந்த நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .

தலைவர்                       :தோழர் K ஜெயராஜ் 

செயலாளர்                   :தோழர் R.அய்யாசாமி 

நிதிச் செயலாளர்        :தோழர் A.ஹாரூன் பாஷா 

புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment